அஸ்ஸாமில் சாலையோரம் மறைந்திருந்த தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.