ஆன்மீகத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் ஆகியோரைத் பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் எச்சரித்துள்ளார்.