ரியல் எஸ்டேட் துறையை கண்காணித்து, நெறிப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.