நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்கும் வரை இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.