முழு அடைப்பு நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் விதித்த தடையை தமிழக அரசு எந்தவிதத்திலும் மீறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார்!