இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான நிலைபாட்டில் சமரசத்திற்கு இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முடிவு செய்துள்ளது.