உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சபர்வால் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.