புதுவை மாநிலத்தில் ஜவுளி மற்றும் சுற்றுலாத் துறையில் அதிகளவு அந்நிய மூதலீட்டை ஈர்க்க வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.