இந்தியா - சீனா இடையில் உள்ள எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் பீஜிங்கில் இன்று நடைபெற்ற பேச்சில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.