டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் அரசு கவலை அடைந்துள்ளதாகவும், டாலரின் மதிப்பு முறையற்ற வகையில் குறைந்தால் ரிசர்வ் வங்கி தலையிடும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.