நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் நடந்தால் தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.