மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்படட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் முடிவு நியாயமானதே என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது!