இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் கொல்கத்தா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் பேருந்து, இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது!