போலி கடவுச் சீட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் சென்னை வழியாக கொழும்பு செல்ல முயன்றபோது சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.