மதவாத சக்திகளின் அச்சுறுத்தல்களை மக்கள் சேவையால் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.