கருணாநிதி பற்றி நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. சாமியார்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது என வேதாந்தி சாமியார் கூறியுள்ளார்.