பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் பாஜகவின் மூன்று நாள் கூட்டத்திற்கு மக்கள் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாற்றியுள்ளது!