அண்மையில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத் நகரத்தில் மீண்டும் ஒரு தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற உள்ளதாக வந்த மர்மக் கடிதத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.