நாட்டில் சட்டவிரோத கரு கலைப்புகள் மூலமாக பெண்சிசு கொலைகள் அதிகரித்து வருவதை கண்காணிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.