வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதைவிட, நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.