அனைவருக்கும் கல்வி வழங்கம் நோக்கத்துடன் சிறைக் கைதிகளுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கல்வி வழங்கும் திட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.