அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்துக்கு நாளை எங்களின் பதிலை தெரிவிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.