ராமர் பாலத்தில் அகழ்வு பணியை மேற்கொள்ள உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகி உரிய உத்தரவு பெறுவோம் என்று மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.