விபசார விடுதிக்கு செல்லும் ஆண்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப் போவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.