விவசாயிகளை கடன் பிடியில் இருந்து விடுவிக்க காப்பீட்டுடன் கூடிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!