இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய கடற்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் கடல் கொந்தளிப்பின் விளைவாக சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதென இந்தியப் பெருங்கடல் நாடுகள் அனைத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!