அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் 4 நாட்களுக்கு முன்பாகவே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.