இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம், அமெரிக்காவின் திருதராஷ்ட்ர ஆலிங்கனத்தில் (மல்யுத்தப் பிடி) இந்தியாவை சிக்க வைப்பதாகும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்!