1993 மும்பை குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டைகர் மேமன் குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணைய விடுதலை வழங்கியுள்ளது.