மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் உயிர் தப்பினர்.