மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து இடதுசாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி சோஷலிச கட்சி கோரியுள்ளது.