அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக இடதுசாரிகள் தெரிவித்து வரும் கவலைகளை புறக்கணிக்குமானால் அதற்கான விளைவை அரசு சந்திக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் எச்சரித்துள்ளார்!