1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

நாட்டின் நலன் கருதியே அணு ஒப்பந்தம் : சோனியா!

அணு ஒப்பந்தம் சோனியா காந்தி
நமது நாட்டின் நீண்ட நலன் கருதியே இந்திய - அமெரிக்அணஒத்துழைப்பஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸகட்சிததலைவரசோனியகாந்தி கூறியுள்ளார்!

கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ள சோனியா காந்தி, நாட்டின் எதிர்கால நலன் கருதியே அணு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அணஒப்பந்தமஏற்பகாரணமாஇருந்பிரதமருக்கும், அவரதலைமையிலபேச்சுவார்த்தநடத்திகுழுவிற்குமதனதபாராட்டுகளதெரிவித்சோனியகாந்தி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் ஒப்பந்தமதொடர்பாஅனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிப்பதாஉள்ளதஎன்றுமகூறியுள்ளார்.
About Writer
Webdunia