ராமர் பாலம் என்று கருதப்படும் பகுதியில் ஆழப்படுத்தும் பணிகள் எதையும் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!