நமது நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தப்படலாம் என்று அணு சக்தி சட்டத்தில் திருத்தம் செய்து, அதன் அடிப்படையில் 123 ஒப்பந்தத்தின் மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியுள்ளார்!