44 பேர் பலியாகக் காரணமான ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபரின் கணினி வரைபடத்தை ஆந்திர மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது!