நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மொஹம்மது அஃப்சல் குருவின் கருணை மனு மீது, குறிப்பட்ட காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற எந்த காலக் கெடுவும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது!