சேலம் ரயில்வே கோட்டம் தொடர்பாக தமிழக, கேரள அரசுகளுக்கிடையே நிலவிவரும் பிரச்சனைகளை தீர்க்க இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்!