ஹைதராபாத்தில் 43 பேர் கொல்லப்பட்ட தொடர் குண்டு வெடிப்பின் பின்னணியில் லஸ்கர்-ஈ-தயீபா அல்லது ஜெய்ஸ்-ஈ-மொஹம்மது இயக்கங்களின் சதி வேலை இருக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது!