இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு ஏற்றால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசியல் தலைமைக் குழு (பொலிட் பிரோ) முடிவெடுக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்துள்ளது.