மத்திய - மாநில அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் அளிப்பது போல தனியார் நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மக்களவையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது.