இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து இறுதி முடிவு எடுக்க தனது மத்தியக் குழுவைக் கூட்டியுள்ளது.