இந்தியாவும், ஜப்பானும் பொருளாதாரத்தில் இருந்து பாதுகாப்பு வரை அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்தி சுதந்திரமும், செழுமையும் மிக்க விரிவான ஆசியாவை உருவாக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறினார்!