பள்ளியிலேயே பாலியல் கல்வியை அறிமுகம் செய்வது தொடர்பான திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் புரந்தரேஷ்வரி கூறியுள்ளார்!