பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளைப் பிரித்து புதிதாக சேலம் ரயில் கோட்டம் உருவாக்குவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தமிழக - கேரள முதலமைச்சர்கள் பேசித் தீர்வு காண வேண்டும் என்பது ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.