கர்நாடக, சிக்கிம் ஆளுநர்களின் பதவிக் காலம் முடிவடைவதாலும், சில மாநிலங்களுக்கான ஆளுநர்கள் இல்லாததாலும் 7 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.