123 ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்த பிரதமர், அவைக்கு தவறான தகவல் தந்துவிட்டார் என்று கூறி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.