2005ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலத்தின் மீது நடந்த தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஸ்-ஈ-மொகம்மது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஜம்முவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.