மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்தக் கல்வியாண்டில் இருந்தே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காக தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.