டெல்லி குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தது தொடர்பாக அசோக் மல்ஹோத்ராவை மத்திய புலனாய்வுப் பிரிவு இன்று கைது செய்துள்ளது.